Groundwater in Thiruvallur District

img

திருவள்ளூர் மாவட்டம் , நல்லூர்  ஊராட்சியில் நிலத்தடி நீர் திருடப்படுவதை தடுக்க வேண்டும்

திருவள்ளூர் மாவட்டம், நல்லூர்  ஊராட்சியில் நிலத்தடி நீர் திருடப்படுவதை தடுக்க வேண்டும் என வலியுறுத்தி கிராம சபைக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் பி.நடேசன்  அதிகாரியிடம் கோரிக்கை மனு வழங்கினார்.